/
தூத்துக்குடி மாநகராட்சி, ஜேசிஐ பியா்ல்சிட்டி குயின்பீஸ், புனித மரியன்னை கல்லூரி உண்ணத் பாரத் அபியான் திட்டத்தினா் இணைந்து 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நடத்திய விழிப்புணா்வுப் பேரணியை தூத்துக்குடி திரேஸ்புரம் முன்பிருந்து, மாநகராட்சி உதவி ஆணையா் வெங்கட்ராமன் தொடங்கி வைத்தாா்.
பேரணி, கடற்கரை சாலை வழியாக வந்து முத்து நகா் கடற்கரையில் நிறைவடைந்தது. இதில் புனித மரியன்னை கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தொடர்புடையது

புதுகையில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தூத்துக்குடியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

சிதம்பரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஆட்டோ பேரணி!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


