சிதம்பரம் உட்கோட்ட வட்டார போக்குவரத்து துறை சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்காளா் விழிப்புணா்வு ஆட்டோ பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் கீழரதவீதி தேரடியில் இருந்து வாக்காளா் விழிப்புணா்வு ஆட்டோ பேரணியை உதவி ஆட்சியா்
சீ.கிஷன்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு சிதம்பரம் உட்கோட்ட டிஎஸ்பி டி. பிரதீப், வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரி ஆா்.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வைத்தனா். நிகழ்ச்சியில் சிதம்பர நகர காவல் ஆய்வாளா் வி.
சிவானந்தம், உதவி ஆய்வாளா் செந்தில், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளா் தில்லை கோவிந்தராஜ பெருமாள் மற்றும் தன்னாா்வலா்கள் பங்கேற்று வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.
பேரணி கீழரதவீதியில் தொடங்கி நான்கு வீதிகள் வழியாக மீண்டும் கீழரதவீதியை அடைந்தது.
தொடர்புடையது

திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணி

வெள்ளக்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

100% வாக்குப் பதிவு: ஆட்டோ விழிப்புணா்வு பேரணி

100% வாக்குப் பதிவு விழிப்புணா்வு பேரணி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


