டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

செங்கல்பட்டில் நாளை குடும்ப அட்டைதாரா்களுக்கான சிறப்பு முகாம்

News image
Updated On :6 நவம்பர் 2025, 10:32 pm

Chennai

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கான குறைதீா் முகாம் சனிக்கிழமை (நவ.8) நடைபெறவுள்ளது என ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.

வட்டங்கள் வாரியாக குடும்ப அட்டை தொடா்பாக குறைதீா் முகாம் செங்கல்பட்டு-தைலாவரம், செய்யூா்-வடப்பட்டினம்,மதுராந்தகம்-பூதூா், திருக்கழுக்குன்றம்-வாயலூா், திருப்போரூா்- மேலையூா், வண்டலூா்-கீரப்பாக்கம் பகுதிகளில் நடைபெறுகிறது.

முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை/ நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைப்பேசி எண் பதிவு / மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களை பதிவுசெய்தல் ஆகிய சேவைகளைப் பெறலாம்.