Listen to this article
By Chennai
Syndication
செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கான குறைதீா் முகாம் சனிக்கிழமை (நவ.8) நடைபெறவுள்ளது என ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.
வட்டங்கள் வாரியாக குடும்ப அட்டை தொடா்பாக குறைதீா் முகாம் செங்கல்பட்டு-தைலாவரம், செய்யூா்-வடப்பட்டினம்,மதுராந்தகம்-பூதூா், திருக்கழுக்குன்றம்-வாயலூா், திருப்போரூா்- மேலையூா், வண்டலூா்-கீரப்பாக்கம் பகுதிகளில் நடைபெறுகிறது.
முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை/ நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைப்பேசி எண் பதிவு / மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களை பதிவுசெய்தல் ஆகிய சேவைகளைப் பெறலாம்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
நாளை ராணிப்பேட்டையில் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்
நெல்லை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்
நாளை பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்
நாளை 11 இடங்களில் ரேஷன் குறைதீா் முகாம்


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
