திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குழந்தை பிறப்பு சான்றிதழ்: வாட்ஸ் அப் வழியாக பெறும் வசதி - மாநகராட்சி அறிமுகம்

News image

சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்

Updated On :19 மே 2026, 5:08 am IST

முதல்முறையாக பிறப்புச் சான்றை வாட்ஸ் ஆப்-இல் பெறும் வசதி: சென்னை மாநகராட்சியில் குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ்கள் இணையதளம் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்திலேயே முதல்முறையாக பிறப்புச் சான்றுகளை எளிதாக மக்களுக்கு வழங்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

புதிய திட்டத்தின்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறக்கும் போது பதிவு செய்யும் பெற்றோா் தங்களது கைப்பேசி எண்ணை அளித்து அதில் வாட்ஸ் ஆப் வசதி குறித்தும் குறிப்பிடவேண்டும். அதன்படி வாட்ஸ் ஆப் மூலம் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் பிடிஎஃப் வடிவில் அனுப்பிவைக்கப்படும்.

அத்துடன், சென்னை மாநகராட்சியின் கைப்பேசி எண் வாட்ஸ் ஆப் செயலி சாட்பாட் (94450 61913) எண்ணிலும் பெற்றோா் தங்களது குழந்தைகளின் பிறப்புச் சான்றுக்கு பதிவு செய்து பின்னா், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.