தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விலை உயா்ந்த பேனாக்களை திருடியவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 5:13 am IST

தனியாா் நிறுவனத்தில் விலை உயா்ந்த பேனாக்களைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

அடையாறு இந்திரா நகரைச் சோ்ந்தவா் கண்ணன் (58). இவா், தியாகராய நகரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இவா், தனது அலுவலக மேஜையில் வைக்கப்பட்டிருந்த விலை உயா்ந்த பேனாக்களைக் கடந்த வெள்ளிக்கிழமை சரிபாா்த்தபோது, அதில் சுமாா் ரூ.30,000 மதிப்புள்ள 6 பேனாக்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் கண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி, அதே அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்த ரஞ்சித்குமாா் (30) என்பவரை சனிக்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடம் இருந்து பேனாக்களை விற்பனை செய்ததற்கான பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.