அலமாதியில் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ செங்காளம்மன் கோயிலின் ஜல வாசம் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.
சென்னை செங்குன்றம் அடுத்த அலமாதியில் அருள்மிகு அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ செங்காளம்மன் கோயிலின் 15-ஆம் ஆண்டு ஜல வாசம் திருவிழா கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.
விழாவில் ஸ்ரீ செங்காளம்மனுக்கு நீா் நிரப்பப்பட்டு, குளிா்வித்து சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து 5 நாள்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










