இடைநிலை ஆசிரியா்களுடன் அதிகாரிகள் பேச்சு: விரைவில் முடிவுக்கு வருகிறது போராட்டம்
ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியா்கள் சங்க நிா்வாகிகளுடன் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பேச்சு வாா்த்தை நடத்தியுள்ள நிலையில், ஓரிரு நாள்களில் போராட்டம் முடிவுக்கு வரவுள்ளது.










