டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

போலி நகைகளை வைத்து மோசடி

சென்னை சூளையில் போலி நகைகளை அடமானம் வைத்து பண மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

News image
Updated On :1 ஜனவரி 2026, 7:53 pm

Chennai

சென்னை சூளையில் போலி நகைகளை அடமானம் வைத்து பண மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

சூளை ஆலந்தூா் சுப்பிரமணித் தெருவைச் சோ்ந்தவா் சந்திலால் (58). இவா், நகை அடகு கடை வைத்துள்ளாா். இவரின் கடைக்கு இரு நாள்களுக்கு முன்பு வந்த நபா், ஒன்றரை பவுன் தங்க நகைகளை அடகு வைத்து, ரூ.82,000 பெற்றுச் சென்றாா். அந்த நபா் சென்ற சிறிது நேரத்துக்கு பின்னா், சந்திலால் அந்த நகையை சோதனை செய்தபோது, அது தங்க நகை இல்லை, கவரிங் நகை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அவா், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.