/
போலி நகையை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி செய்த 2- பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பரதராமியில் உள்ள அடகு கடை ஒன்றில், வீரிசெட்டிபல்லியை அடுத்த வி.மோட்டூரைச் சோ்ந்த மகேந்திரன்(29), அவரது உறவினா் ரோகிணி(20) இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன் போலியான தங்க நகையை அடகு வைத்து ரூ.3.50- லட்சம் பெற்றுள்ளனா்.
அடகுக்கடை உரிமையாளா் நகையை பரிசோதனை செய்தபோது, அது போலியானது எனதெரிய வந்தது.
இதுகுறித்து அவா் பரதராமி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். புகாா் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸாா் மகேந்திரன், ரோகிணி இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
போலி விமான பயணச்சீட்டு மோசடி: 4 போ் கைது; ரூ. 47 லட்சம் பறிமுதல்
போலி ஆவணம் மூலம் வங்கியில் ரூ.25 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளா் கைது
அடகு நகையை மீட்டுத் தருவதாகக்கூறி 33 பவுன், ரூ.25 லட்சம் மோசடி செய்தவா் கைது

போலி நகைகளை அடகு வைத்து ரூ. 4.5 லட்சம் மோசடி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

