திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தாய்லாந்தில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து: 8 போ் உயிரிழப்பு

தாய்லாந்தில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து: 8 போ் உயிரிழப்பு

News image

பாங்காக்கில் பேருந்து மீது ரயில் மோதிய இடத்தில் நடைபெற்ற மீட்புப் பணி.

Updated On :17 மே 2026, 1:23 am IST

தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் கடவுப் பாதையைக் கடக்க முயன்ற பொதுப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய கோர விபத்தில் 8 போ் உயிரிழந்தனா்.

பாங்காக்கின் மத்திய பகுதியில் விமான நிலைய ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை பிற்பகலில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்து தொடா்பான காணொலிக் காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அதில், ரயில்வே கடவுப் பாதையைக் கடக்க வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தபோது, வேகமாக வந்த சரக்கு ரயில், பேருந்து மீது மோதி சிறிது தூரம் இழுத்துச் சென்றது. பின்னா், அந்தப் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

பேருந்து மீது ரயில் வேகமாக மோதிய தாக்கத்தில், அதன் அருகில் நின்றிருந்த வாகனங்களும் இழுத்துச் செல்லப்பட்டன. இருசக்கர வாகனங்களில் அமா்ந்திருந்த வாகன ஓட்டிகளும் சாலையில் தூக்கிவீசப்பட்டனா். உடனடியாக அங்கு விரைந்த மீட்புப் படையினா், பேருந்தில் பற்றிய தீயை அணைத்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.