பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

அமெரிக்கப் பள்ளியில் மாணவி துப்பாக்கிச்சூடு: 3 பேர் காயம்

அமெரிக்காவில் 6-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி துப்பாக்கியால் திடீரென சுட்டதில் மூன்று பேர் காயமடைந்தனர். 

News image

அமெரிக்கப் பள்ளியில் மாணவி துப்பாக்கிச்சூடு

Updated On :7 மே 2021, 7:17 am

அமெரிக்காவில் 6-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி துப்பாக்கியால் திடீரென சுட்டதில் மூன்று பேர் காயமடைந்தனர். 

அமெரிக்காவின் இதாஹோ மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் படிக்கு  மாணவி கைத்துப்பாக்கி கொண்டு வந்த அங்குள்ள 2 மாணவர்கள் மற்றும் ஒரு பாதுகாவலரைச் சுட்டுள்ளார். துப்பாக்கியால் சுட்ட மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு பள்ளியிலிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், மாணவியிடம் இருந்த துப்பாக்கியை ஆசிரியர் ஒருவர் பறித்து வைத்துள்ளார். பின்னர், மாணவியை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

மாணவி எதற்காகச் சுட்டார், துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.