மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

அமெரிக்கப் பள்ளியில் மாணவி துப்பாக்கிச்சூடு: 3 பேர் காயம்

அமெரிக்காவில் 6-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி துப்பாக்கியால் திடீரென சுட்டதில் மூன்று பேர் காயமடைந்தனர். 

News image
அமெரிக்கப் பள்ளியில் மாணவி துப்பாக்கிச்சூடு
Updated On :27 ஜனவரி 2024, 8:11 pm

IANS

அமெரிக்காவில் 6-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி துப்பாக்கியால் திடீரென சுட்டதில் மூன்று பேர் காயமடைந்தனர். 

அமெரிக்காவின் இதாஹோ மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் படிக்கு  மாணவி கைத்துப்பாக்கி கொண்டு வந்த அங்குள்ள 2 மாணவர்கள் மற்றும் ஒரு பாதுகாவலரைச் சுட்டுள்ளார். துப்பாக்கியால் சுட்ட மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு பள்ளியிலிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், மாணவியிடம் இருந்த துப்பாக்கியை ஆசிரியர் ஒருவர் பறித்து வைத்துள்ளார். பின்னர், மாணவியை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

மாணவி எதற்காகச் சுட்டார், துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.