மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

மெக்ஸிகோவில் ஒரே நாளில் 3,377 பேருக்கு கரோனா தொற்று: 447 பேர் பலி

மெக்ஸிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,377 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:42 pm

UNI

மெக்ஸிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,377 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், ஒரே நாளில் 447 பேர் பலியாகியுள்ளதை அடுத்து இதுவரை மொத்த உயிரிழப்பு 9,044 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது, கரோனா நோய்த் தொற்றுக்கு மெக்ஸிகோவில் நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.