தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பிரதமர் மோடியுடனான நல்லுறவை பெரிதும் மதிக்கிறார் ஒபாமா: வெள்ளை மாளிகை

சர்வதேச அளவில் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு இந்தியப் பிரதமர் மோடியுடனான நல்லுறவை ஒபாமா பெரிதும் மதிக்கிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

News image
Updated On :24 அக்டோபர் 2015, 6:24 am

சர்வதேச அளவில் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு இந்தியப் பிரதமர் மோடியுடனான நல்லுறவை ஒபாமா பெரிதும் மதிக்கிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் உதவி செய்தித் தொடர்பாளர் எரிக் ஸ்கல்ட்ஜ் கூறுகையில், சர்வதேச அளவில் பல்வேறு விஷயங்களில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் ஒபாமா விருப்பம் கொண்டுள்ளார்.

மோடியின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக இருப்பதால், அவருடன் இணைந்து, இரு நாட்டு உறவை வலுப்படுத்தவும், சர்வதேச முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஒபாமா விருப்பத்துடன் உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

இதில்லாமல், இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென, வெள்ளை மாளிகையில் தனியாக ஒரு குழுவே அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.