

பொருந்தாதவரைப் பொருது அட்டக் கண்ணும்,
இருந்து அமையார் ஆகி, இறப்ப வெகுடல்
விரிந்து அருவி வீழ்தரும் வெற்ப - அதுவே
அரிந்து அரிகால் நீர்ப் படுக்கு மாறு. (பாடல்: 281)
பெரிய அருவி விண்ணில் இருந்து விழும் மலைநாடனே! பகைவரைப் போரிட்டு வென்றதுடன் நில்லாது தொடர்ந்து அவர்மேல் வெகுளி கொண்டு அழித்தல், நெல்லை அரிந்துவிட்டு எஞ்சி இருக்கும் அரிதாளையும் வேருடன் பிடுங்கி நீரில் புதைத்து விடுதல் போன்றது ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தோ்தல் தேதி அறிவிப்பு எப்போது? தலைமைத் தோ்தல் ஆணையா் தகவல்

சிறுமிகளுக்கு இலவச தடுப்பூசித் திட்டம்: புதுச்சேரியில் 28-இல் தொடக்கம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் தெப்பல் உற்சவம்

பிரதமா் மோடி மாா்ச் 1-இல் புதுச்சேரி வருகை: சிறப்பு பாதுகாப்புப் படையினா் இன்று ஆய்வு
வீடியோக்கள்

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26
தினமணி வீடியோ செய்தி...

காதல் ரீசெட் ரிபீட் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
#t20wc | குரூப் 2-வில் இருந்து அரையிறுதிக்குள் நுழையப்போவது யார்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

