பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

பாண்டவர்கள், தீயில் எரிந்து சாகவேண்டும் எனத் திட்டமிட்டுக் கட்டப்பெற்ற அரக்கு மாளிகையில் இருந்து பொய் சொல்லாப் பண்புடைய ஐவரும் தப்பினர்.

News image
Updated On :13 நவம்பர் 2022, 12:39 pm

குரைத்துக் கொளப்பட்டார் கோள் இழுக்குப்பட்டு,
புரைத்து எழுந்து போகினும் போவர், அரசுக்கு இல்லுள்
பொய் அற்ற ஐவரும் போயினர் - இல்லையே,
உய்வதற்கு உய்யா இடம்.     (பாடல்: 280)

பாண்டவர்கள், தீயில் எரிந்து சாகவேண்டும் எனத் திட்டமிட்டுக் கட்டப்பெற்ற அரக்கு மாளிகையில் இருந்து பொய் சொல்லாப் பண்புடைய ஐவரும் தப்பினர். எனவே, வஞ்சகரால் பொய்யாகக் குற்றம் சாற்றப் பெற்றுப் பிணித்துக்கொள்ளப் பெற்றவர், அவ் வஞ்சகப் பிணியிலிருந்து தப்பிச் செல்வர். ஆகவே, பிழைக்கும் உயிரை அடைத்துவைக்க இடம் எங்கும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.