இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மிக மெல்லிய இலைத்தளிராக இருந்தாலும் அதனைக் கிழிக்க வேண்டும் எனில் அதன் மேலே உளியை வைத்துத் தட்டினால்தான் முடியும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:46 am

தினமணி

விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்
முட்டாது அவரை வியங்கொள வேண்டுமால்
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்,
கொட்டாமல் செல்லாது, உளி.    (பாடல்: 279)


மிக மெல்லிய இலைத்தளிராக இருந்தாலும் அதனைக் கிழிக்க வேண்டும் எனில் அதன் மேலே உளியை வைத்துத் தட்டினால்தான் முடியும். அதுபோலச் சிறிய செயலாக இருப்பினும் ஒருவரிடம் அச்செயலை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிடுதல் கூடாது. அவரை இடைவிடாமல் ஏவி நினைவூட்டிக் கொண்டே இருத்தல் வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.