நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தபால் அட்டை...

தபால் அட்டையின் வரலாறு: ஆஸ்திரியாவில் தொடங்கி, இந்தியாவில் 140 ஆண்டுகள்

News image
Updated On :6 ஜூலை 2024, 6:30 pm

முக்கிமலை நஞ்சன்

ஆஸ்திரிய நாட்டுப் பேராசிரியரால் "கரஸ்பாண்டிங் கார்டே' என்று சொல்லப்பட்டதுதான் தபால் அட்டை. அமெரிக்காவில் புழக்கத்தில் வந்தபோது, 'போஸ்டல் கார்டு' என்று அழைக்கப்பட்டது, பின்னர் அது சுருங்கி "போஸ்ட் கார்டு' ஆனது.

1870-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் முதன்முதலாக, தபால் அட்டை வெளியிடப்பட்டபோது அதை வாங்க அஞ்சல் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது காவல் துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். இந்தியாவில் தபால் அட்டை புழக்கத்தில் வந்து, 140 ஆண்டுகள் ஆகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.