ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

72 ஆண்டுகள் நடந்த வழக்கு..!

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 72 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு அண்மையில் முடித்துவைக்கப்பட்டது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:29 am

ராஜிராதா


கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 72 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு அண்மையில் முடித்துவைக்கப்பட்டது.

1951-ஆம் ஆண்டில் "பெர்காம்பூர் வங்கி'-யின் நடவடிக்கைகளை முடக்குவதற்காக, வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு அண்மையில் நிரந்தரமாக முடித்துவைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.