15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

முஜிபுல்லாவின் பெரிய மனது!

லக்னௌ ரயில் நிலையத்தில் கூலியாக பணிபுரிகிறார் 80 வயது முஜிபுல்லா ரஹ்மான். சமீபத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து,

News image
Updated On :5 ஜூலை 2020, 1:00 am


லக்னௌ ரயில் நிலையத்தில் கூலியாக பணிபுரிகிறார் 80 வயது முஜிபுல்லா ரஹ்மான். சமீபத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, தங்களது சொந்த ஊருக்கு சென்று விட வேண்டும் என்று லக்னௌ ரயில் நிலையத்தில் வந்து இறங்கும் புலம் பெயர்ந்து வந்த நபர்களின் சுமைகளை வாங்கி, சுமந்து வாசலில் கொண்டுபோய் சேர்க்கிறார். அதற்கு பணம் எதுவும் பெறுவதில்லை. அதுமட்டுமல்ல! சிரமமான ரயில் பயணத்தை முடித்து இறங்கும் இவர்களுக்கு, உணவும், தண்ணீரும் இலவசமாக வழங்கி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.