17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செம்பருத்தி தேநீர் தெரியுமா?

செம்பருத்தி தேநீர் பற்றி...

News image
Updated On :10 மே 2026, 4:01 am IST

தினம் இரண்டு செம்பருத்திப் பூவின் (5 இதழ் கொண்டது) இதழ்களை மட்டும் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி தேன் கலந்து அருந்தலாம்.

இதனால் உடல்சூடு தணியும், வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் போக்கு, சர்க்கரை நோய், வெள்ளைப்படுதல் உள்ளிட்ட நோய்கள் குணமாகும். ரத்தத்தில் பித்தம் குறையும். தலைமுடி உதிர்தல் நிற்கும். சர்க்கரை நோயாளிகள் தேனைத் தவிர்க்கலாம்.

பூண்டை நெருப்பில் சுட்டு அதை இளம்சூட்டில் மை போன்று அரைத்துத் தொண்டைக்கு வெளிப்புறம் தடவினால், தொண்டை வீக்கம் குறையும்.

கொள்ளுப் பருப்பை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, அந்த நீரை அருந்தினால் ஜலதோஷம் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.