தேனுடன் மாதுளம் பழச்சாறு கலந்து ஒரு மாத காலம் குடித்து வந்தால், ரத்த சோகை நோய் நீங்கும்.
மாதுளம் பழம் தினமும் சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்பாகும், நினைவாற்றல் மேம்படும்.
வயிற்றில் குவிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மையுடையது மாதுளை. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரை நோயைக் குறைப்பதற்கும் மாதுளை துணை புரியும்.
சளித்தொல்லைக்குத் தீர்வு கிடைக்க மாதுளம் பழச்சாறு குடித்து வந்தால் போதும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பழச்சாறு கடையை அடித்து நொறுக்கிய 3 போ் கைது
மஞ்சள் மகத்துவம் தெரியுமா?
வாழைத்தண்டின் பயன்கள்!

மாதுளையில் இவ்வளவு நன்மைகளா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


