டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

உருளைக்கிழங்கை சமைக்கும்போது...

வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கி, பஜ்ஜி போட்டுச் சாப்பிட்டால் அதன் சுவையே தனி.

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 8:26 am

இணையதளச் செய்திப் பிரிவு

விமலா சடையப்பன்

வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கி, பஜ்ஜி போட்டுச் சாப்பிட்டால் அதன் சுவையே தனி.

ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது, அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்க்க ஆப்பம் மிகவும் மிருதுவாக இருக்கும்.

புரோட்டின் சத்து அதிகமுள்ள உருளைக்கிழங்கை வாய்வு என்று ஒதுக்கிவிட வேண்டாம். பூண்டு, பெருங்காயத் தூள் இரண்டையும் சேர்த்து சமைத்தால் வாய்வு வராது.

இட்லி மாவுடன் கொஞ்சம் இளநீரைக் கலந்தால், வேகமாகப் புளித்துவிடும்.

வெந்தயக் கீரையை சமைக்கும்போது சிறிது சர்க்கரையைச் சேர்த்தால் அதில் உள்ள கசப்புத்தன்மை நீங்கிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.