தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு- 1 கிலோ
பச்சை மிளகாய்- 10
தயிர்- 500 கிராம்
இஞ்சி - ஒரு துண்டு
பெருங்காயம்- சிறிதளவு
கடுகு, கடலைப்பருப்பு - தாளிக்க
உப்பு - தேவைக்கு
செய்முறை:
கோதுமை மாவில் தேவையான உப்பு மற்றும் தயிர் சேர்த்து ஊற வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, கடலைப் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளித்து மாவில் கொட்டி கிளறவும். மேலும் பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கரைத்துக்கொண்டு சுமார் ஒரு மணி நேரம் கழித்து இட்லித் தட்டில் ஊற்றி நன்கு வெந்ததும் எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






