முருங்கைக் காயை நறுக்கி அப்படியே சாம்பாரில் போடக்கூடாது. இரண்டாகக் கீறிப் போட்டால் மணமும் சுவையாக இருக்கும். குழம்பும் திக்காக இருக்கும்.
காய்கறிகளை பெரிய துண்டுகளாக வெட்டி, கூட்டு, குழம்பு வைத்தால் அதிக அளவில் சத்துகள் வீணாகாது.
காய்ச்சிய பாலின் ஆடை மஞ்சளாக இருந்தால், அது பசும்பால், வெள்ளையாக இருந்தால் அது எருமைப்பால்.
வெள்ளரிக்காய், பூசணிக்காய் ஆகியவற்றின் தோலின் அடியிலும் அதிக சத்துகள் உள்ளன. தோலை மெலிதாகச் சீவினால் போதுமானது.
காய்கறிகளைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடுவதைவிட நீர் கொதித்தவுடன் அதில் காய்கறிகளைப் போட்டு வேக வையுங்கள். இப்படிச் செய்தால் சத்துகள் அதிகம் வீணாகாது.
காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடலாம். அரைவேக்காட்டில்கூடச் சாப்பிடலாம். காய்கறிகளை அளவுக்கு அதிகமாக வேகவிடுவது உடல் நலனுக்கு ஏற்றதல்ல.
வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் சிறுநீர்ப் பையில் கற்கள் இருந்தால் அவை மறைந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காய்கறிகளின் சத்துகள் வீணாவதைத் தடுக்க...!
வாழைத்தண்டின் பயன்கள்!

வரப்போகும் மனைவியின் குணம், தோற்றம் ஜாதகத்தில் அறிய முடியுமா?

தயிர் கெட்டியாக இருக்க இப்படி செய்யுங்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

