தேவையான பொருள்கள்:
முளை கட்டிய பச்சைப் பயறு, பொடியாக அரித்த பசலைக்கீரை-தலா 1 கிண்ணம்
ரவை- முக்கால் கிண்ணம்
தக்காளி- 4
பச்சை மிளகாய்- 2
கடுகு- 1 தேக்கரண்டி
மிளகுத்தூள்- அரை தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு- அரை மூடி
உப்பு, தண்ணீர், எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
ரவையை வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, அதில் தக்காளி, விதை நீக்கி நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின்னர்
பச்சைப்பயறு, பசலைக்கீரை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். தண்ணீர் சேர்த்து வேகவிட்டு எலுமிச்சைச் சாறை விடவும். கடைசியாக ரவை கலந்து கிளறி வெந்தவுடன் இறக்கினால் போதும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

