பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தேங்காய்ப் பால் ரசம்

ஒரு பாத்திரத்தில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகுத் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

News image

தேங்காய்ப் பால் ரசம்

Updated On :29 ஜூன் 2025, 11:44 am

தேவையான பொருள்கள்:

தேங்காய் பால்- 1 கிண்ணம் (முதல்தரம் பால்)

தக்காளி - 1 (நறுக்கியது)

மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் -1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

இஞ்சி பூண்டு விழுது- 1தேக்கரண்டி (விருப்பப்படி)

இஞ்சி சிறிய துண்டு -(தேவைப்பட்டால்)

தண்ணீர் -1.5 கிண்ணம்

மிளகு, சீரகம், கடுகு -தலா 1/2 தேக்கரண்டி

எண்ணெய், பெருங்காயம், கறிவேப்பிலை- சிறிதளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகுத் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். தக்காளி நன்கு வெந்து, தக்காளி பழம் மசியும் வரை வேக வைக்கவும். இறுதியாக, தேங்காய் பாலைச் சேர்த்து மிக குறைந்த சூட்டில் அரை நிமிடம் கொதிக்கவிடவேண்டாம். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், மிளகு-ஜீரகம், கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். தேவையான அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.