/

கண் நோய்கள் குணமாக...

முருங்கை இலை உருவிப் போட்டுக் காய்ச்சி வைத்தால், எண்ணெய் காராமல் இருக்கும்.

News image
முருங்கை இலை
Updated On :10 ஜூன் 2025, 10:57 am

நெ . இராமகிருஷ்ணன்

முருங்கை இலை உருவிப் போட்டுக் காய்ச்சி வைத்தால், எண்ணெய் காராமல் இருக்கும்.

கத்தரிக்காய் பசியைத் தூண்டும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.

பிஞ்சு அவரைக்காய் சமைத்து உண்டால் கண் நோய்கள் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.