மஞ்சளை நெருப்பில் இட்டு அதில் இருந்து வரும் புகையை முகர்ந்தால், தலைவலி, நீரேற்றம் குணமாகும்.
பெண்கள் தொடர்ந்து குண்டு மஞ்சள் தூளை பூசி குளித்தால், நல்ல தூக்கம் வரும்.
குடையில் கருப்பு நிறத் துணி மங்கியிருந்தால், அமோனியா கலந்த வெந்நீரில் கழுவுங்கள். புதியதாகக் காட்சியளிக்கும்.
பட்டுச் சேலைகளில் சென்ட்டை தடவினால், அந்த இடம் நைந்துவிடும்.
தயிர்
பாட்டில்களில் துர்நாற்றம் இருந்தால், சிறிதளவு கடுகு போட்டு வெந்நீர் ஊற்றி, 15 நிமிடங்கள் கழித்து கொட்டிவிட்டு, நன்றாகத் துடைத்தால் போதும்.
தயிரை சுடவைத்து, சாப்பிட கூடாது.
சூடான சாதத்தில் தயிர் கலந்து கடுகு தாளித்து, உப்பு கலந்து சாப்பிடுவது நல்லதல்ல.
உடலைப் பலப்படுத்த விரும்புவோர் வேகவைத்த பச்சைப்பயிறு, நெல்லிக்காய் துவையலுடன் தயிர் சாப்பிடலாம்.
நன்கு புளித்த தயிரானது ரத்தக் கொதிப்பு, பித்த வாயு, வயிற்று கோளாறு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.
மண் சட்டியில் உள்ள தயிர் ஆரோக்கியமானது. புதிய மண் சட்டியில் பலமுறை தண்ணீர் ஊற்றி ஊறவைத்த பின்னரே, தயிரை ஊற்றி வைக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கோதுமை இட்லி
பீர்க்கங்காய்ப் பொரியல்

தயிர் கெட்டியாக இருக்க இப்படி செய்யுங்கள்!

தலைவலி, உடல் வலிக்கு மாத்திரை சாப்பிடுவதால் வரும் ஆபத்துகள்!! | அறிவியல் ஆயிரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

