தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தெரிந்துகொள்ளுங்கள்!மூலிகைகளின் மகத்துவம்...

அருகம்புல் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.

News image

வெட்டிவேர்

Updated On :6 ஜூலை 2025, 12:01 am IST

அருகம்புல் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.

அதிமதுரம் முகக் கரும்புள்ளியைத் தடுக்கிறது.

ஆவரம்பூ மேனி எழிலைப் பிரகாசிக்கச் செய்கிறது.

இஞ்சி நுண்கிருமி நாசினி என்று அழைக்கப்படுகிறது.

குப்பை மேனி தோல் அரிப்பைத் தடுக்க உதவுகிறது.

எலுமிச்சை மேனிக்கு அழகு தரும்.

கஸ்தூரி மஞ்சள் மேனிக்கு மினுமினுப்பைத் தரும்.

சந்தனம்

சந்தனம்

கருஞ்சீரகம் பொடுகைத் தடுக்கிறது.

சந்தனம் இளமை மினுமினுப்பைத் தருகிறது.

துளசி காற்றுக் கிருமி நாசினி எனப்படுகிறது.

நன்னாரி உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.

வசம்பு வியர்வை நாற்றத்தைப் போக்கும்.

வெட்டிவேர் உடலுக்கு நறுமணம் தரும்.

வில்வம் சரீர வியாதிகளைத் தடுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.