தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

முந்திரி ஜாமுன்

முந்திரிப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நன்றாக அரைக்க வேண்டும். சர்க்கரை, ஏலக்காயை பொடித்துகொள்ள வேண்டும்.  பாலைக் காய்ச்ச வேண்டும்.

News image
Updated On :25 நவம்பர் 2023, 4:21 pm

தேவையான பொருள்கள்:

பால் - அரை லிட்டர்
முந்திரி - 10
சர்க்கரை - 300 கிராம்
ரவை - 100 கிராம்
மைதா - 100 கிராம்
ஏலக்காய் - 3
கேசரி பவுடர் - சிறிது
நெய் - 100 கிராம்
உப்பு - துளி

செய்முறை: 

முந்திரிப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நன்றாக அரைக்க வேண்டும். சர்க்கரை, ஏலக்காயை பொடித்துகொள்ள வேண்டும்.  பாலைக் காய்ச்ச வேண்டும்.  அதில், அரைத்த முந்திரிப் பருப்பையும் பொடி செய்த சர்க்கரையுடன் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கெட்டியாகும் வரை நன்றாகக் கிளற வேண்டும். 

ரவை, மைதா, உப்பு ஆகியவற்றுடன் டால்டா அல்லது நெய் விட்டு கொஞ்சம் தண்ணீர்விட்டு பிசைந்து சின்ன உருண்டைகளாக்கி சிறுசிறு பூரிகளாகச் செய்ய வேண்டும். ஒரு பூரியின்  நடுவில் நெல்லிக்காய் அளவு முந்திரிக் கலவையை வைத்து அதன் மீது இன்னொரு பூரியை வைத்து அதன் ஓரங்களை முள் கரண்டியால் வெட்டி எடுத்துவிட்டு எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து சர்க்கரையைப் போட்டு பாகு காய்ச்சி இறக்க வேண்டும். பாகில் சிறிது கேசரி பவுடர் சேர்த்து, பின்னர் பூரிகளைப் போட வேண்டும். சிறிது ஊறியதும் குலோப் ஜாமுன் போல எடுத்துச் சாப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.