தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அவல் லட்டு

அவல், பொட்டுக்கடலை ஆகிய இரண்டையும் தனித்தனியே வறுத்து மிகவும் பொடியாகப் பொடித்து கொள்ள வேண்டும்.

News image
Updated On :25 நவம்பர் 2023, 4:22 pm

தேவையான பொருள்கள்:

அவல் - 200 கிராம்
பொட்டுக் கடலை- 100 கிராம்
முந்திரிப் பருப்பு, திராட்சை - தலா 10
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
பால் - 1 மேசைக்கரண்டி
நெய் - 25 கிராம்
தேங்காய்த் துருவல் - 1 மேசைக் கரண்டி

செய்முறை: 

அவல், பொட்டுக்கடலை ஆகிய இரண்டையும் தனித்தனியே வறுத்து மிகவும் பொடியாகப் பொடித்து கொள்ள வேண்டும். வாணலியில் சிறிதளவு  நெய்விட்டு முந்திரி, காய்ந்த திராட்சை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்துப் பொடித்து வைத்து கொள்ள வேண்டும்.  ஒரு அகலமான பாத்திரத்தில் அவல், பொட்டுக் கடலை மாவு, பொடித்து வைத்திருக்கும் முந்திரிக் கலவை, ஏலப்பொடி, பால், நெய் ஆகியன சேர்த்து நன்றாகக் கிளறி தேவையான அளவில் லட்டுகளாக உருட்டி , உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.