பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பாகற்காய் தீயல்

பாகற்காயை வில்லைகளாக நறுக்கி, விதை எடுத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி தண்ணீரை வடிகட்ட வேண்டும்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:08 pm

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

பாகற்காய்' 200 கிராம்
மிளகாய் தூள்' 2 தேக்கரண்டி
புளி' நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள்' 1 சிட்டிகை
உப்பு' தேவையான அளவு

செய்முறை: 

பாகற்காயை வில்லைகளாக நறுக்கி, விதை எடுத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி தண்ணீரை வடிகட்ட வேண்டும்.  புளியை கொஞ்சம் தண்ணீர்விட்டு கெட்டியாகக் கரைத்துவிட்டு மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாகப் பிசறிக் கொண்டு வாணலியில் எண்ணெய்விட்டு சிறிது, சிறிதாக பாகற்காயைப் போட்டு பொரித்து கடைசியில் சிறிது வெல்லத்தைப் பொடி செய்து சேர்க்க வேண்டும்.  பின்னர், அதை நன்கு கலந்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.