மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

முட்டை பழத்தின் நன்மைகள்

முட்டை பழத்தில் அதிக அளவில் வைட்டமின்கள்,  தாதுக்கள்,  பிற சத்துகள் உள்ளன. இதில் உள்ள  இரும்புச் சத்தானது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2023, 6:30 pm

முட்டை பழத்தில் அதிக அளவில் வைட்டமின்கள்,  தாதுக்கள்,  பிற சத்துகள் உள்ளன. இதில் உள்ள  இரும்புச் சத்தானது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது.  இது உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது.  வைட்டமின் சி,  அதாவது அஸ்கார்பிக் அமிலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் உதவுகிறது.  இது சளி மற்றும் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களை தடுக்க உதவுகிறது.

முட்டை பழத்தில் உள்ள கரோட்டினாய்டுகள் கண் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. நியாசினமைடு என்ற ரசாயன பொருள் நீரழிவு நோயை தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது.

முட்டை பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் வைட்டமின் சி, ஏ சத்துகள்புற்றுநோயாக மாறக்கூடிய கட்டிகள் வராமல் தடுக்கிறது.  அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும்,  மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனேற்றப்பட்ட  ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது . இது அல்சைமர் நோய், டிமென்ஷியா போன்ற நரம்பு மண்டல கோளாறு சம்பந்தமான நோய்கள் அபாயத்தை தடுக்க உதவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.