நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திருவாதிரைக் களி

வெறும் வாணலியில் வெல்லத் துருவல், தேங்காய்த் துருவல் இரண்டையும் சிவக்க வறுத்து ரவை பதத்துக்கு உடைக்கவும். வாணலியில் 2 மேசைக் கரண்டி,  நெய்விட்டு முந்திரியை வறுத்து தனியே வைக்கவும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:17 am

இல.வள்ளிமயில்

தேவையானவை:

பச்சரிசி- 2 கிண்ணம்
பயத்தம் பருப்பு- 8 
மேசைக் கரண்டி
துருவிய வெல்லம்- 1 
தேக்கரண்டி நெய்- 5 மேசைக் கரண்டி
உடைத்த முந்திரித் துண்டு- 
2 மேசைக் கரண்டி

செய்முறை: 

வெறும் வாணலியில் வெல்லத் துருவல், தேங்காய்த் துருவல் இரண்டையும் சிவக்க வறுத்து ரவை பதத்துக்கு உடைக்கவும். வாணலியில் 2 மேசைக் கரண்டி,  நெய்விட்டு முந்திரியை வறுத்து தனியே வைக்கவும்.

4 கிண்ணம் நீர்விட்டு, வெல்லத் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் உடைத்து வைத்துள்ள ரவையையும் சேர்க்கவும். இடைஇடையே மீதியுள்ள நெய்யைச் சேர்க்கவும். மூடி வைக்கவும். இடைஇடையே திறந்து கிளறி விடவும். களி வெந்ததும் ஏலப் பொடி தூவி, வறுத்து வைத்துள்ள முந்திரியைச் சேர்ந்து கிளறிவிடவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.