15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

படியுங்கள்... கட்டுமான மேலாண்மைப் படிப்பு!

உலக அளவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்  ஒன்று இருக்குமென்றால் அது கட்டுமானத் தொழில் தான்.

News image
Updated On :4 ஜூலை 2017, 11:13 pm


உலக அளவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்  ஒன்று இருக்குமென்றால் அது கட்டுமானத் தொழில் தான்.
தொழில் துறையில் கட்டுமானத் தொழில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.  கட்டுமானம் இல்லாமல் எந்த தொழிலும் நடைபெறாது. எந்த நிறுவனம் மற்றும் தொழிலாக இருந்தாலும் அதற்கு கட்டடம் தேவை. அந்த கட்டடத்தை கட்டித் தருவது கட்டுமானத்  தொழில்துறையினர் தான். அதனால் கட்டுமானத் தொழிலுக்கு என்று மவுசு அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றது.  கட்டுமானத் தொழில் சம்பந்தமான படிப்புகளுக்கும் எப்பொழுதுமே வரவேற்பு இருந்து

வருகிறது. கட்டுமானம் சம்பந்தமான படிப்புகளில் சிவில் என்ஜினியரிங், ஆர்கிடெக்ட் என்று மேலோட்டமாக சில படிப்புகள் தாம் நமக்குத் தெரிகின்றன.

ஆனால் கட்டுமானத் துறையின் கீழ் பல்வேறு படிப்புகள் கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.

கட்டுமானத்  தொழில்துறை மிகவும் பெரிய துறையாகும். அதனால் பல மாணவர்கள் கட்டுமானத் தொழில் சம்பந்தமான படிப்பை படிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.  மேலும் கட்டுமானத் துறையின் பல்வேறு படிப்புகளில் கட்டுமான மேலாண்மைப் படிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

கட்டுமான மேலாண்மை படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள் : National Institute of Construction Management and Research -   http://www.nicmar.ac.in/
RICS SCHOOL OF built environment, Amity university -https://www.ricssbe.org/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.