ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நெடுஞ்சாலைத் துறையில் வேலை

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :17 நவம்பர் 2015, 1:34 pm

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் 188 பணியிடங்கள் உள்ளன.

ஊதிய விகிதம் : 9300-34800 மற்றும் தர ஊதியம் 4200.

விண்ணப்பதாரர்கள் பொறியியல் பட்டயப் படிப்பு

(டிப்ளமா இன் சிவில்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1-7-2015 தேதியில், ஆதிதிராவிடர், அருந்ததியர்கள் மற்றும் பழங்குடியின வகுப்பினர்களின் வயது 18 வயது முதல் 35 வரை இருக்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) ஆகியோரின் வயது 18 முதல் 32 வயது வரை இருக்கலாம். இதர வகுப்பினர்கள் 18 முதல் 30 வயது வரை இருக்கலாம். நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி சிறப்புச் சலுகை உள்ளவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.

விண்ணப்பத்தை www.tnhighways.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து படிவத்தை பூர்த்தி செய்து பதிவு அஞ்சல் மூலமாக நவம்பர் 18 ஆம் தேதிக்குள் இணை இயக்குநர் (நிர்வாகம்), முதன்மை இயக்குநர் அலுவலகம், (நெடுஞ்சாலைத்துறை), பொதுப்பணித்துறை வளாகம், சேப்பாக்கம்,சென்னை -600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.