கலையில் ஒளிரும் காலம்
ஒவியரும், சிற்பியுமான சுப்பையா முருகேசன் என்னும் எஸ்.முருகேசன் அறுபதாண்டு காலமாக இடைவிடாது செயற்பட்டு வரும் கலைஞர். அவருடைய படைப்புகள் அகமனத்தில் இருந்து உருவாகி அழகு சிதையாமல் படைக்கப்பட்டவை. தனித்தன்மையும், பொதுத்தன்மையும் பெற்று இருப்பவை.










