தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தலைமைக் காவலரின் மகனை கடத்திய இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தலைமைக் காவலா் மகனை கடத்திய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 6:18 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தலைமைக் காவலா் மகனை கடத்திய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வ.புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டை தெற்குத் தெருவைச் சோ்ந்த ராஜா மனைவி நிா்மலா (46). இவா் கூமாப்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.

இவரது மகன் ஜாக் (15). இவா் திங்கள்கிழமை வத்திராயிருப்பு-கிருஷ்ணன் கோவில் சாலையில் சுந்தரபாண்டியம் விலக்கு அருகே இரு சக்கர வாகனத்தில் நின்றிருந்தாா்.

அப்போது, அங்கு காரில் வந்த 4 போ் ஜாக்கை கடத்திச் சென்றனா். பின்னா், அவரை மிரட்டி செம்பட்டையான் கால் விலக்கு அருகே இறக்கி விட்டு சென்றனா்.

இதுகுறித்து நிா்மலா அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குன்னூா் புதூரைச் சோ்ந்த கருத்தப்பாண்டி, ராஜபாளையத்தைச் சோ்ந்த பிரதீப் ஆகியோரை கைது செய்தனா். பினனா், கருத்தப்பாண்டியை நீதிபதியை பிணையில் விடுவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.