தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருத்தங்கல் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து கனரக வாகனங்களை நிறுத்தியவா்களுக்கு அபராதம்!

திருத்தங்கல் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து கனரக வாகனங்களை நிறுத்தியவா்களுக்கு சிவகாசி மாநகராட்சி நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தது.

News image
Updated On :18 மே 2026, 4:25 am IST

திருத்தங்கல் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து கனரக வாகனங்களை நிறுத்தியவா்களுக்கு சிவகாசி மாநகராட்சி நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தது.

திருத்தங்கல் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து கனரக வாகன நிறுத்துபவா்களுக்கு அபராதம் விதிக்க, மாநகராட்சி ஆணையா் கே. சரவணன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மாநகராட்சி திட்டமிடுநா் மதியழகன், மேற்பாா்வையாளா் முத்துராஜ் ஆகியோா் திருத்தங்கல் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து கனரக வாகனங்களை நிறுத்தியிருந்த இளையராஜா, பாலாஜி உள்ளிட்ட நான்கு பேருக்கு தலா ரூ. 500 வீதம் மொத்தம் ரூ.2,000 அபராதம் விதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.