/
சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
சிவகாசி- சாத்தூா் சாலையில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடியில் காவல் ஆய்வாளா் குமாரவேல் உள்ளிட்ட போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்யபோது, அதில் பட்டாசு பண்டல்கள் இருந்தன. அவற்றை எடுத்துச்செல்ல உரிய அனுமதி பெற வில்லை என விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் வேன் ஓட்டுனா் குத்தாலலிங்கம்(38)என தெரிய வந்தது.இது குறித்து சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, வேன் மற்றும் பட்டாசினை பறிமுதல் செய்து குத்தாலலிங்கத்தை கைது செய்தனா்.
தொடர்புடையது

குழித்துறை அருகே எம்.சான்ட் லாரிகள் பறிமுதல்

கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல்

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே ரூ. 5.47 கோடி பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


