திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் திறப்பு

News image

பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம்.

Updated On :1 மார்ச் 2026, 9:34 pm

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ், ரூ.8.80 கோடியில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தை பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம் மத்திய அரசின் அம்ருத் பாரத் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டு, மேம்படுத்தும் பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

   பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம்.

பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம்.

   பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம்.

பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம்.

இதில் ஆண்டாள் கோயில் கோபுர வடிவிலான அலங்கார முகப்பு, நுழைவு வளைவு, ரயில் நிலையச் சாலை மேம்படுத்தி மின் விளக்கு அமைத்தல், தங்கும் அறைகள், ரயில் நிலைய வடிவமைப்பு மாற்றம், 5 ஜி இணைய சேவை, மின் தூக்கி(லிப்ட்), வாகனக் காப்பகம், காத்திருப்பு அறைகள், சுகாதார வளாகம், எண்ம அறிவிப்பு பலகை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட இந்த ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.