கரோனா அது பிறந்தது முதலே தலைப்புச் செய்தியாகவே இருந்து வருகிறது. பல லட்சக்கணக்கான உயிர்களுடன் ஒரு முழு ஆண்டையும் பலிவாங்கிவிட்டு இன்னும் தீராத பசியோடு உலகம் முழுவதையும் வேட்டையாட அலைந்து கொண்டிருக்கிற
2020-இல் கரோனாவுக்கு முன்பு தில்லியை உலுக்கிய வன்முறையை, கடந்தாண்டு மக்களவைத் தேர்தல் வெற்றி தொடங்கி, போராட்டக்காரர்கள் கைது வரை என அதுசார்ந்து அரங்கேறிய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.
2020 ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் நாட்டில் ஒரு பெரும் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. 15 டிகிரி வெப்பநிலைக்கும் குறைவான கடும் குளிரில் விவசாயிகள் ஒரு மாதமாக போராடி வருகின்றனர்.
2020ல் 'டிஜிட்டல் கல்வி' என்று புதிய கற்றல் முறை நம் மாணவர்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசு, தனியார் பள்ளிகள் என எந்த பாகுபாடுமின்றி மாணவர்கள் புதிய கற்றலுக்கு பழகுகின்றனர்.