
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:27 pm

பாடல் 10
வினை, வல் இருள் என்னும்
முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு
நினைமின் நெடியானே.
நீர்ச்சுனைகளில் மலர்ந்த நல்ல பூக்களை எம்பெருமானுக்கு இடுங்கள், அந்த நெடியவனை நினையுங்கள், உங்களுடைய வினைகளும், வலிமையான இருளும் (அறியாமையும்) பயந்து ஓடிப்போய்விடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...