டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்


பாடல் 3

வீவன், நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேம்ஆல்,
யாவரும் துணை இல்லை, யான் இருந்து உன்
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்,
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்,
பொரு கயல் கண் இணை நீரும் நில்லா,
சாவது இவ் ஆய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப்
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமைதானே.

கண்ணா, நீ பசுக்கூட்டங்களை மேய்க்கச் சென்றால், உன்னைப் பிரிந்து என்னுடைய ஆவி பெருமூச்சு விட்டு வேகும், நான் அழிவேன், எனக்கு வேறு யாரும் துணை இல்லை, கரிய மையைப்போன்ற உன்னுடைய திருமேனியைப் பார்க்க இயலாமல் நான் தவிக்கிறேன், நீ பிரிந்துபோனால், என்னுடைய பகல் பொழுதுகள் முடியாமல் நீள்கின்றன. சண்டையிடும் மீன்களைப்போன்ற என்னுடைய கண்களிலிருந்து நீர் நிற்காமல் வழிகிறது, இந்த ஆயர் குலத்தில் ஆய்ச்சியர்களாகப் பிறந்த தொண்டர்கள் நாங்கள், எங்களுடைய தனிமைத்துயரம் தீரவேண்டும், அதற்கு நீ அருள்புரிவாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.