டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்


பாடல் - 10

மாய்ந்து அறும் வினைகள் தாமே, மாதவா என்ன நாளும்,
ஏய்ந்த பொன் மதிள் அனந்தபுர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம், தூபம், தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்துகொண்டு ஏத்தவல்லார் அந்தம்இல் புகழினாரே.

‘மாதவா’ என்று நாள்தோறும் சொல்லிப் போற்றினால், நம்முடைய வினைகள் தாமே தொலைந்துவிடும். பொருந்திய பொன்னால் ஆன மதிள் சுவரால் சூழப்பட்ட திருவனந்தபுரத்திலே அருள்தருகிறவர் நம் தந்தை, அவருக்காகச் சந்தனமும் விளக்கும் தூபங்களும் தாமரை மலர்களும் சிறந்தவையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவந்து அவரைப் போற்றவல்லவர்கள் எல்லையில்லாத புகழை அடைவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.