

பாடல் - 8
கடுவினை களையல் ஆகும், காமனைப் பயந்த காளை
இடவகை கொண்டது என்பர், எழில் அணி அனந்தபுரம்,
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ, நமர்கள் உள்ளீர், நாம் நமக்கு அறியச் சொன்னோம்.
நம்மவர்களே, மன்மதனைப் பெற்ற காளையாகிய எம்பெருமான் விரும்பி அருள்புரியும் திருத்தலம், அழகிய திருவனந்தபுரம், அங்கே படமுடைய பாம்பாகிய ஆதிசேஷன்மீது பள்ளிகொண்ட எம்பெருமானுடைய திருவடிகளைக் காண நடந்துவாருங்கள், அத்திருப்பாதங்களைக் கண்டு வணங்கினால், கொடிய வினைகளையெல்லாம் களைந்துவிடலாம், இதை நீங்கள் அறியும்படி நான் சொல்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
3.2 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

