டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்


பாடல் - 6

அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்தபுரத்து
அமரர்கோன் அர்ச்சிக்கின்று, அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்,
நமர்களோ, சொல்லக் கேண்மின், நாமும் போய் நணுகவேண்டும்,
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே.

அமரர்கள் என்று சொல்லப்படுகிற எல்லாருக்கும் முதன்மையானவர், முருகனுடைய தந்தையாகிய சிவனின் துன்பத்தைத் துடைத்த கோவிந்தனார், எம்பெருமான், அத்தகைய பெருமான், திருவனந்தபுரத்திலே அருள்புரிகிறார், அங்கே அவருக்கு அர்ச்சனை செய்பவர், அமரர்களின் தலைவரான சேனைமுதலியார், எம்பெருமானுக்கு நெருங்கிய தொண்டுகளைப் புரிகிறவர்கள், விண்ணோர்கள். நம்மவர்களே, சொல்வதைக் கேளுங்கள், நாமும் அந்தத் திருவனந்தபுரத்துக்குச் செல்லவேண்டும், எம்பெருமானுக்குத் தொண்டுபுரியவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.