
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

அமரர் முழுமுதல்ஆகிய ஆதியை,
அமரர்க்கு அமுதுஈந்த ஆயர்கொழுந்தை
அமர அழும்பத் துழாவி என் ஆவி
அமரத் தழுவிற்று, இனி அகலும்மோ?
அமரர்களுடைய அனைத்துச் செயல்களுக்கும் காரணமாகத் திகழ்கிற ஆதி, அமரர்களுக்கு அமுதம் தந்த ஆயர்கொழுந்து எம்பெருமான், அத்தகைய பெருமானை என் ஆவி நெருங்கிக் கலந்து அனுபவித்தது, பிரிக்க இயலாதபடி தழுவியது, இனி அது அவனைவிட்டு அகலுமா? (அகலாது!)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...