டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்

மயர்வுஅற என்மனத்தே மன்னினான்தன்னை,
உயர்வினையே தரும் ஒண்சுடர்க்கற்றையை,
அயர்வுஇல் அமரர்கள் ஆதிக்கொழுந்தை, என்
இசைவினை என்சொல்லி யான்விடுவேனோ?

என்னுடைய அறியாமையைப் போக்குவதற்காக என் மனத்தில் நிலைபெற்றிருக்கிறவன் எம்பெருமான், உயர்வை மட்டுமே தரும் ஒளிமிகுந்த சுடர்க்கற்றை, மறதியில்லாத அமரர்களின் தோற்றத்துக்குக் காரணமாக இருக்கிற ஆதிக்கொழுந்து, இத்துணைச் சிறப்புகளைக்கொண்ட பெருமானை நான் வணங்க இசைந்தேன், அந்த இசைவும் அவனே ஆனான், இத்தகைய பெருமானை நான் என்னசொல்லி விலகுவேன்? (ஒருபோதும் விலகமாட்டேன்!)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.