

பிணக்குஅற அறுவகைச் சமயமும் நெறி உள்ளி உரைத்த
கணக்குஅறு நலத்தனன், அந்தம்இல் ஆதிஅம் பகவன்,
வணக்குஉடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு
உணக்குமின் பசைஅற அவன்உடை உணர்வுகொண்டு உணர்ந்தே.
ஆறுவகைச் சமயங்கள் உண்டு, அவற்றினிடையே பல மாறுபாடுகளும் உண்டு, ஆனால், அவை அனைத்தும் ஒருங்கே ஏற்றுக்கொள்கிற ஒருவன், எம்பெருமான்தான்.
அந்தச் சமயங்கள் அனைத்தும் நல்ல வழிகளை நினைத்துச் சொன்ன கணக்கில்லாத நன்மைகளைக்கொண்டவன் அவன், முடிவில்லாதவன், அனைத்துக்கும் தொடக்கமாகத் திகழும் அழகிய இறைவன், அவன் சொன்ன வணக்கத்தையுடைய தவநெறியில் நீங்கள் நில்லுங்கள், அவன் அருளிய அறிவைக்கொண்டு அவனை அறியுங்கள், மற்ற நெறிகள் அனைத்தையும் களைகளாக எண்ணிப் பறித்துவிடுங்கள், அவற்றிலிருக்கும் ஈரம் போகும்படி நன்றாக உலர்த்துங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

